Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் புதிய உத்தரவு ! தமிழக அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (18:56 IST)
தமிழகத்தில் உள்ள  ரேசன் கடைகளில்  பணியாளர்களைத்தவிர யாரும் இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில்  பணிகயாளர்களுடன் வேறு சிலர் இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்துத் தற்போது கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நியாயவிலைக்கடைகளில் இனிப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது எனவும், வெளிநபர்கள் ரேசன் கடைகளில் இருப்பது குறித்து தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,ஒரு ரேசன் கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல்  பணியாளர்கள் பணியாற்றக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸ் ஹெல்மெட் அணியாவிட்டால் சஸ்பெண்ட்! டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு!

ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்கள்! - உடனே அப்ளை பண்ணுங்க!

Thanks, Please சொல்ல வேண்டாம்.. கோடிக்கணக்கில் நஷ்டம் ஆகிறது: ChatGPT ஓனர்..!

2035ஆம் ஆண்டில் டாக்டர்கள், மருத்துவர்கள் தேவைப்பட மாட்டார்கள்.. பில்கேட்ஸ் கணிப்பு..!

சர்க்கரை நோயை மாத்திரை மருந்தில்லாமல் குணப்படுத்திய அமித்ஷா.. 2 மணி நேரம் 6 மணி நேரம் ரகசியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments