Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் புதிய உத்தரவு ! தமிழக அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (18:56 IST)
தமிழகத்தில் உள்ள  ரேசன் கடைகளில்  பணியாளர்களைத்தவிர யாரும் இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில்  பணிகயாளர்களுடன் வேறு சிலர் இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்துத் தற்போது கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நியாயவிலைக்கடைகளில் இனிப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது எனவும், வெளிநபர்கள் ரேசன் கடைகளில் இருப்பது குறித்து தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,ஒரு ரேசன் கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல்  பணியாளர்கள் பணியாற்றக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments