Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனு! – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (15:01 IST)
தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு உள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரபாலாஜிக்கு முன்ஜாமீன் அளிக்க கோரி முன்னதாக உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

அவரை பிடிக்க அவரது உறவினர்களை தொல்லை செய்யக்கூடாது என்ற மதுரை கிளை நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போலீஸார் தொந்தரவு அளிப்பதாகவும் அதனால் ராஜேந்திரபாலாஜியின் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்.. மோடிக்கு வாழ்த்துக்கள்: ஈபிஎஸ்

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை கேள்விப்பட்டு கதறி அழுதேன்: பஹல்காமில் கணவரை இழந்த பெண்..!

இந்தியா மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.. ஆனால்..? - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

நாங்கள் போரை விரும்பவில்லை.. ஆனால் பாகிஸ்தான் துப்பாக்கியை கீழே போட வேண்டும்: ஒமர் அப்துல்லா

ஆபரேஷன் சிந்தூர்.. தாக்குதல் செய்த இடத்தை தேர்வு செய்தது எப்படி? 2 பெண் ராணுவ அதிகாரிகள் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments