Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:13 IST)
தமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பத்ரி நாராயணன் கோவை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். 
 
அதே சமயம் சென்னையில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஹரிகிரண் பிரசாத் குமரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட காலமாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு..!

பாகிஸ்தான் உடனான சண்டை குறித்த முழு விவரங்களை பகிர முடியாது: ஏர் மார்ஷல் ஏகே பாரதி

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு.. பெரும் பரபரப்பு..!

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு துணிக்கடையில் பயங்கர தீ விபத்து! லட்சக்கணக்கில் சேதம்..!

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments