Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளில் புதிய பிரீமியம் பிராண்ட் பீர்கள் !

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (19:51 IST)
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பிற மாநில தயாரிப்பு பிரீமியம் பிராண்டுகள் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நல்ல பிராண்ட்  பீர் வேண்டும் என மதுபிரியர்கள் புகார் அளித்து வந்தனர்.

இந்த  நிலையில், பீர் பிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரா, கைஸ்ட், காட்பாதர், தண்டர்போல்ட் உள்ளிட்ட பிற மாநில தயாரிப்பு பிரீமியம் பிராண்டுகள் டிசம்பர் முதல் டாஸ்மாக்கில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் ஹன்டர், வுட்பெக்கர், பவர்கூல் பிராண்டுகல் நவம்பர் மாதம் முதல் டாஸ்மாக்கில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments