Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு மழையா?

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (13:27 IST)
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை தமிழகத்திற்கு ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
மேலும் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை வழியாக அரபுக் கடல் பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments