Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.70,000 கோடி செலவில் புதிய திட்டம் - தமிழ் நாடு அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (18:06 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.  முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், வரும்    2030 ஆம் ஆண்டிற்குள் 20,000 மெகா வாட் திறன் கொண்ட சூரிய ஒளி நிலையங்களை நிறுவ  திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்  வரு ம்  2030 ஆம் ஆண்டிற்குள் 20,000 மெகாவாட் திறங்கொண்ட மின் நிலையங்களை நிறுவவும் ரூ.70,000 கோடி செலவில் சூரிய ஒளி மின் நிலையங்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments