Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ரேசன் கார்டு...அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல்

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (20:15 IST)
குடும்ப அட்டை வேண்டி யார் விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு 1  நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய தினம் கேள்வி நேரத்தின் போது  தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, குடும்ப அட்டை வேண்டி யார் விண்ணப்பித்தாலும் தகுதியுள்ள நபர்களுக்கு 15 நாட்களிலேயே     குடும்ப அட்டை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments