Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக ரேசன் கடைகள்- அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (21:26 IST)
தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் சுமார் 4000 ஊழியர்களை புதிதாக நியமனம் செய்வதற்காக அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

கூட்டுறவுத் துறையின் கீழ் சுமார் 33,000 ரேசன் கடைகள் இயக்கி வருகிறது. இந்தக் கடைகளில் விற்பனையாளர் , எடையாளர் என மொத்தம் சுமார் 25  25,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டம் வாரியாகச் சுமார் 3,300 விற்பனையாளர்களும்,ம் 600 எடையாளர்களும் என மொத்தம் 4000 பேர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், சுமார் 200 ரேஷன் கார்டுகளுக்கு மேல் இருந்தால் முழு நேரக் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

இனி தமிழ்நாடு முழுக்க ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் வருவாங்க!? - மு.க.ஸ்டாலின் பக்காவா போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுப்பு தொடக்கம்.. 48 மணி நேரத்தில் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments