Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்காலத்தில் புதிய வைரஸ்,,,மக்களே உஷார்

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (19:25 IST)
கோடைக்காலம் முடிந்து தற்போது இந்தியாவில் மான்சூன் எனப்படும் மழைக்காலம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து பூமியைக் குளிர்வித்து வருகிறது.

இந்நிலையில் இந்த மழைக்காலத்தில் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு பார்வோ வைரஸ் தொற்றுப் பரவுவது அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தப் புதியவகை வைரஸ் காற்றின் மூலமாகப் பரவி,வெறும் விலங்குகளை மட்டுமேதாக்குவதாகவும் குறிப்பாக இது நாய்களை அதிகம் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பாதித்த விலங்குகளுக்கு ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, வாந்தி, ஏற்படும் எனவும் இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments