Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம்! – இணையதளம் தொடங்கிய தமிழக அரசு!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (08:49 IST)
தமிழக முதல்வரிடன் பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக வைக்கும் விதமாக தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஒரு மாத காலம் முடிந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நல திட்டங்கள் குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், தற்போது கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு முழுமையாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வரின் தனிப்பிரிவு வாயிலாக பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக முதல்வரிடம் சொல்லும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. www.cmcell.tn.gov.in/register.php என்ற இந்த இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம் என்பதுடன், புகார் மீதான நடவடிக்கை நிலவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments