Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம்! – இணையதளம் தொடங்கிய தமிழக அரசு!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (08:49 IST)
தமிழக முதல்வரிடன் பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக வைக்கும் விதமாக தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஒரு மாத காலம் முடிந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நல திட்டங்கள் குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், தற்போது கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு முழுமையாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வரின் தனிப்பிரிவு வாயிலாக பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக முதல்வரிடம் சொல்லும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. www.cmcell.tn.gov.in/register.php என்ற இந்த இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம் என்பதுடன், புகார் மீதான நடவடிக்கை நிலவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சை.! சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அவசர மனு..!!

மருத்துவக் கழிவுகள் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது.? சட்டத் திருத்தம் கொண்டு வாருங்கள் - ராமதாஸ்..!

தேசிய அளவில் சனாதன தர்ம ரக்‌ஷணா வாரியம்: அமைச்சர் பவன்கல்யாண் அறிவிப்பு..!

விமானம் கிளம்பியபோது திடீரென கதவை திறக்க முயன்ற பயணி: சென்னையில் பரபரப்பு..!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு செல்வப்பெருந்தகை காரணமா? ராகுல் காந்திக்கு கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments