Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி மழைக்கு வாய்ப்பே இல்லை.. கொளுத்தப்போகும் வெயில்: வானிலை அறிவிப்பு!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (14:58 IST)
தென்கிழக்கு பருவமழை, வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு உள்பட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கடந்து சில மாதங்களாக மழை பெய்து வந்தது என்பதை பார்த்தோம்,
 
இந்த நிலையில் இனி மழைக்கு வாய்ப்பே இல்லை என்றும் தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை தான் நிலவும் இன்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
பிப்ரவரி 8 முதல் 12 வரை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த சில நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் பனிமூட்டம் சற்று கடுமையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வெயில் காலம் நெருங்கி வருவதால் கோடை வெயில் இந்த ஆண்டு கொளுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments