Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு: விரிவான தகவல்

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (18:26 IST)
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்றும் இன்றும் நடந்த நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
இதன்படி கிரைண்டர்களுக்கு 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது 
 
எல்இடி விளக்குகள் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது 
 
பேனா மை, பிளேடு, கத்தி, கரண்டி ஆகியவற்றுகளுக்கு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது 
 
சூரிய ஒளி மூலம் இயங்கும் ஹீட்டர்களுக்கு  ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது 
 
இந்த வரி உயர்வு ஜூலை மாதம் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments