Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வீட்டில் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் – நிதி ஆயோக் அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (09:02 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வீடுகளிலும் மாஸ்க் அணிந்து கொள்ள நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் முழு நேர, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுவெளியில் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாஸ்க் அணியாவிட்டால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்கள் வீடுகளில் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் என நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது. வீடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா இருந்தும் அறிகுறிகள் தெரியாமல் இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவ கூடும் என்பதால் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments