Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் தென்கிழக்கே நிவர் புயல்… கனமழை பெய்யும்…ரயில்கள் ரத்து

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (16:52 IST)
சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 510 தொலைவில்  நிவர்புயல் மையல் கொண்டுள்ளது என  சென்னை வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் நிவர் புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், காற்றழுத்த தாழ்வு மண்டலம்வரும் 24 ஆம் தேதி அன்று புயலாக மாறி அடுத்த நாள் அதிதீவிரப் புயலாக உருவெடுத்து மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 510 தொலைவில்  நிவர்புயல் மையல் கொண்டுள்ளது என  சென்னை வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நிவர் புயல் காரணமாக வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு இடையேயான சேவை முழுவதுமான ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணிக்கு வலை விரிக்கும் பெரிய கட்சிகள்! டிசம்பரில் முக்கிய முடிவு எடுக்கும் விஜய்!?

தவெகவின் அடுத்த மூவ்.. கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கு! - நேரில் கலந்து கொள்ளும் விஜய்!

அமெரிக்கா செல்ல விமான கட்டணம் திடீர் குறைவு.. டிரம்ப் தான் காரணமா?

ஆசைக்காட்டி மோசம் செய்த ஆசிரியர்.. மாணவி கர்ப்பமானதும் எஸ்கேப்! - கைது செய்த போலீஸ்!

’கரகாட்டக்காரன்’ கார் போல் அரசு பேருந்து சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments