Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை: பள்ளிக்கல்வித்துறை

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (09:00 IST)
தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை: பள்ளிக்கல்வித்துறை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு இல்லை என்றும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் வேண்டும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் இந்த ஆண்டு 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு உண்டு என்றும் சமீபத்தில் பொதுத்தேர்வு தேர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே 
 
மேலும் மற்ற வகுப்புகளுக்கும் இந்த ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் 6 முதல் 9 வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments