Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்க எங்களிடம் பணம் இல்லை: ராகுல் காந்தி

Mahendran
வியாழன், 21 மார்ச் 2024 (13:43 IST)
காங்கிரஸ் ஆட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதை அடுத்து வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்க கூட எங்களிடம் பணம் இல்லை என்று ராகுல் காந்தி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ராகுல் காந்தி மேலும் கூறியிருப்பதாவது:
 
நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், அந்த குடும்பம் பஞ்சத்தால் பாதிக்கப்படும், அந்த நிலை தான் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது உள்ளது.
 
மேலும் வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவும், விளம்பரம் செய்யவும் கூட எங்களிடம் பணம் இல்லை, ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும், முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸின் நிதியை முடக்கியது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல், பொருளாதார ரீதியாக காங்கிரஸ் கட்சியை ஒடுக்க நினைக்கிறார்கள் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments