Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இருந்து விடை பெற்றது கொரோனா.. ஒருவர் கூட பாதிப்பு இல்லை..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (07:42 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலை திரும்பியது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக நேற்று ஒரு நபர் கூட கொரோனா வைரஸால் பாதிப்பு அடையல்லை என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மூன்று ஆண்டுகளாக தமிழகம் தமிழகத்தை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா வைரஸ், தற்போது தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்றதாக தெரியவருகிறது 
 
நேற்று ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளதை அடுத்து தமிழகம் கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபட்டு உள்ளது என்பது தெரிய வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments