Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (20:13 IST)
தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை விதித்து  கிருஷ்ண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

இதையத்து கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில். தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரத் த்டை விதித்து  கிருஷ்ண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒமைக்கரான் கொரொனாவைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments