Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது: ப.சிதம்பரம்

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (07:49 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மூழ்கி கொண்டிருக்கும் கப்பல் என்றும் அதை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



 
 
பெரும்பான்மையை இழந்துவிட்ட மைனாரிட்டி அரசை காப்பாற்றுவதற்காக  எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளதாக ப.சிதம்பரம் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள டுவிட்டர் பயனாளிகள் இதே நிலைமை உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு இருந்தபோது ப.சிதம்பரம் ஏன் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் காங்கிரஸ் என்ற மூழ்கும் கப்பலையும் யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments