Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையில் கத்தியோடு உலாவரும் நிர்வாண மனிதன் – சென்னையில் பரபரப்பு !

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (12:47 IST)
சென்னையை அடுத்துள்ள கொடுங்கையூர் எனும் பகுதியில் அதிகாலை நேரங்களில் கையில் கத்தியோடு நிர்வாணமாக மர்ம மனிதன் ஒருவன் உலாவந்து மக்களை பீதியடையச் செய்துள்ளார்.

சென்னை அடுத்து கொடுங்கையூர் எனும் புறநகர்ப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் கையில் கத்தியோடு நிர்வாணமாக மனிதன் ஒருவர் நடந்து செல்வதாக செய்திகள் வெளியாகின. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர்.

இது சம்மந்தமாக அவர்கள் கொடுங்கையூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.போலிஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அதிகாலை இருட்டில் நிர்வாணக் கோலத்தோடு அந்த மனிதன் தெருக்களில் நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகளில் போலிஸார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். மக்களைப் பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்