Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்கேப் ஆகுறதே வேலையா போச்சு... ஆணையத்துக்கு டிமிக்கி கொடுத்த ஓபிஎஸ்

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (15:10 IST)
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு, அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என கூறியதும் ஓ.பன்னீர் செல்வம்தான். 
 
இந்நிலையில் இந்த ஆணையத்தின் விசாரணை முடிவடைய உள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடந்த அவரை அழைத்தது. ஆனால், அவர் இன்றுவரை விசாரணைக்கு செல்லாமல். ஒத்துழைப்பு அளிக்காமல் உள்ளார். 
 
முதலில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு பணிகள் இருக்கின்றன அதனால் ஆஜராக முடியாது என்று கூறி அலைகழித்து வந்தார் அவர். இன்று அவர் ஆணையத்தின் முன் ஆஜாராகி இருக்க வேண்டும். ஆனால், இன்றும் அவர் ஆஜார் ஆவதாக தெரிவில்லை.
 
அதாவது, வரும் 8 ஆம் தேதி தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆகவே பட்ஜெட் குறித்த பணிகள் இருப்பதால் அவர் இன்றும் ஆஜராவதற்கு வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments