Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகராட்சியில் 80 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:47 IST)
சென்னை பிராட்வே பகுதியில் உரிமம் புதுப்பிக்காத 70 கடைககளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  சீல் வைத்துள்ளனர்
 

சென்னை  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்,  நீண்ட நாட்களாக வரி  வாடகை செலுத்தாததால், கடை மற்றும் தொழில் செய்வோர், முறைப்படி, உரிமம் பெற்றும் வாடகை  மற்றும் வரியினைச் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி வந்த  நிலையில்,  இன்று சென்னையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது,. தொழில் வரி,  நீண்டகால வாடகை நிலுவை மற்றும் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த 86 கடைகளுக்குச் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும்,  பிராட்வே பகுதியில், தங்க சாலையில் உள்ள தொழில்வரி , கடைகளுக்கு உரிமம் பெறாமல் இயங்கி வந்த 70 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு இன்னும் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் தொழில் வரி மற்றும்  வாடகை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments