Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (21:00 IST)
நாளை மறுநாள்  முதல் தமிழகத்தில் கொரொனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில்  24 மணி நேரத்தில் 10, 978 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments