Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்! – ஆம்னி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (14:31 IST)
இன்று இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்துகள் இரவு நேரங்களில் செயல்படாது என்றும் காலை வேளைகளில் மட்டுமே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் ஆம்னி பேருந்துகளும் பகலில் மட்டும் செயல்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை முதல் முற்றிலுமாக இயக்கத்தை நிறுத்திக் கொள்வதாக ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பகல் நேரங்களிலே கூட மக்கள் பயணிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments