Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 21ம் தேதி மின்சார ரெயில் சேவைகள் ரத்து : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (20:10 IST)
வரும் ஜூலை 21 ஆம் தேதி அன்று, பராமரிப்பு காரணமாக சில ரயில்களை ரத்து செய்யவுள்ளதாக ரெயில்வே  நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள அறிக்கையில் :
 
வரும் ஜூலை 21 ஆம் தேதி, பராபரிமரிப்பு காரணமாக சில மின்சார ரயில்கல் ரத்து செய்யப்படுகின்றன.
 
அதில், சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. முக்கியமாக காலை 7. 50 மணி முதல், மதியம் 1. 50 மணிவரை மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படவும் என்றும், பின்னர் மதியம் 2 மணி முதல் இவ்வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும்  கூறப்பட்டுள்ளது.
 
மேலும்   சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்படும். அதேபோல், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
இந்தப் பராமரிப்பு பணிகள் முடிந்தபின்னர்.அந்த நேரத்தில் கூடிதலாக 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments