Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (22:36 IST)
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223 - வது நினைவு நாளை முன்னிட்டு கரூர் சுக்காலியூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனையின் படி மாவட்ட கழக அவைத்தலைவர் திரு எஸ்.திருவிக அவர்கள் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு..!

பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு.. ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறிய முக்கிய தகவல்..!

ஆப்கானிஸ்தானில் செஸ் போட்டிக்கு தடை.. சூதாட்ட விளையாட்டு என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments