Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

J.Durai
சனி, 28 செப்டம்பர் 2024 (18:41 IST)
பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசியின் இரண்டாம் சனிக்கிழமையான  இன்று  108 வைணவ தலங்களில் ஒன்றான கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, 
 
தேவநாத சுவாமியைக் காண கடலூர்,புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும்  மொட்டை அடித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனையும் செலுத்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments