Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (08:40 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடு, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும் இன்னும் சில நிமிடங்களில் தகர்க்கப் போவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் மிரட்டி உள்ளார் 
 
இதனை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வர் ஸ்டாலின் வீடு மற்றும் விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அதன் பிறகு இது புரளி என்பது தெரியவந்தது
 
 இதனை அடுத்து இது குறித்து போலீசார் விசாரணை செய்தபோது திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி என்ற பகுதியை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் தான் மிரட்டல் விடுத்தது என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments