Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று தமிழகம் வருகை

Webdunia
வியாழன், 6 மே 2021 (13:06 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதித்து வருகிறது என்றும் நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக மக்கள் கூறுவதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் 18 வயது மேலானவர்களுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் ஆர்டர் செய்த தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வருகை தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 60,03,590 கோவிஷீல்டு டோஸ்கள், 10,82,130 கோவாக்சின் டோஸ்கள் தமிழகம் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தங்கம் விலை உயர்ந்ததற்கு பிரதமர் மோடி தான் காரணம்.. சித்தராமையா

இம்ரான்கான் சகோதரிகள் மூவர் அதிரடி கைது.. என்ன காரணம்?

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

ஜனாதிபதிக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு.. அவசர சட்டம் கொண்டு வருகிறதா மத்திய அரசு?

அடுத்த கட்டுரையில்
Show comments