Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐகோர்ட்டில் காணொலி மூலம் விசாரணை நிறுத்தம்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (16:38 IST)
சென்னை ஐகோர்ட்டில் வரும் திங்கட்கிழமை முதல் காணொளி மூலம் விசாரணை செய்யப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
 
 சென்னை உயர் நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக காணொளி மூலம் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் நடத்தப்படும் விசாரணை வரும் திங்கட்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
காணொளிக்காட்சி விசாரணையில் இணையதள தொடர்பு துண்டிப்பு உள்பட பல்வேறு சிக்கல்கள் எழுவதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments