Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மட்டும் 50% கொரோனா தொற்று பதிவு: அமைச்சர் தகவல்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (15:03 IST)
தமிழகத்தில் பதிவாகும் மொத்த கொரோனா கேஸ்களில் சென்னையில் மட்டும் 50 சதவீதம் பதிவாகி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தினந்தோறும் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பில் 50% சென்னையில் மட்டுமே பதிவாகி வருகிறது, அதுமட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாகப் கொரோனா பதிவாகியுள்ளது.
 
எனவே சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்படும் என்றும் கொரோனா பாதிப்பால் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருபவர்களில் நலன் குறித்து அவ்வப்போது விசாரணை செய்யப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments