Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கிய ஊட்டி மலை ரயில் சேவை! – பயணிகள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (11:42 IST)
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் முக்கியமான சுற்றுலாவாக ஊட்டி மலை ரயில் பயணம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலசரிவால் ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் பாதை சேதமடைந்ததால் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

இரண்டு மாதங்களாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மலை பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் மலை ரயிலில் பயணிகள் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments