ஊட்டி மலை ரயில் கட்டண உயர்வு – மக்கள் அதிருப்தி!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (11:28 IST)
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் தமிழகத்தில் மிகவும் பிரபலமானது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் மலை ரயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. கோடை காலங்களில் மக்கள் குடும்பத்தோடு இந்த ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவர். ஆனால் இப்போது அவர்களில் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போடும் விதமாக இந்த கட்டணத்தை 3000 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

காதலித்தவனை திருமணம் செய்தால் விவாகரத்து நடக்கும்.. ஜோதிடரின் கணிப்பால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments