Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை சாலையில் இருந்த டீக்கடையில் டீ அருந்திய துணை முதல்வர்!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (18:46 IST)
மதுரை சாலையில் இருந்த டீக்கடையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது கட்சியினருடன் டீ அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
மதுரை விமான நிலைய சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு துணை முதல்வர் பன்னீர்செல்வம் அங்கிருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
 
முத்துராமலிங்க தேவரின் தங்க கவச உடையை ஒப்படைக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மதுரை வந்தார். இந்த நிலையில் மதுரை விமான நிலையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் காரை நிறுத்தச் சொன்னார் 
 
இதனை அடுத்து காரிலிருந்து கீழே இறங்கிய துணை முதல்வர் அங்கிருந்த டீக்கடையில் உட்கார்ந்து டீ அருந்தினார். அவரை அடுத்து அவருடன் வந்த அனைவரும் டீ அருந்தினர். அதன்பின்னர் டீக்கடைக்காரரை பாராட்டிய துணைமுதல்வர் அனைத்துக்கும் அவரே பணம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது துணை முதல்வர் டீக்கடையில் டீ சாப்பிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments