Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மொத்தமாக தடை: ஓபிஎஸ் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:22 IST)
கொரோனா வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு மக்கள் கூடும் நிகழ்வுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை. 

 
சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற காவல்துறை அறிவுறுத்தியது. 
 
கொரோனா வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு மக்கள் கூடும் நிகழ்வுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். சமுதாய, கலாசார, அரசியல், அரசு விழாக்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் பதற்றத்தால் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்..!

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments