Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் இடம் நடத்திய விசாரணை முடிவு: என்னென்ன சொன்னார்?

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (19:01 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஓபிஎஸ் மீதான விசாரணை முடிந்துவிட்டது 
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய உண்மையான பதிலை நான் அறிந்திருக்கின்றேன் 
 
தெரிந்த கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கின்றேன் என்றும் தெரியாத கேள்விக்கு தெரியாது எனக் கூறினேன் என்று கூறியுள்ளார் 
 
தனிப்பட்ட முறையில் சின்னம்மாவின் மீது மதிப்பும் மரியாதையும் எனக்கு உண்டு என்று அவர் மேலும் கூறினார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீறும் ஏவுகணைகள்.. பாயும் ரஃபேல் விமானங்கள்! இந்திய ராணுவம் தீவிர பயிற்சி!

வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க கூடாது: மத்திய அரசு..!

அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் ராகுல் காந்திக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்..!

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments