Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தாக்குதலா? பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (13:14 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக அதிமுக தலைமை அலுவலகம் பரபரப்பில் உள்ளது என்றும் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை காரணமாக தொண்டர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றுவிட்டு திரும்பி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்து கொண்டிருந்தபோது அவரது கார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது
 
மேலும் கட்சியை அழித்தவனே என கூச்சலிட்டு ஆபாச வார்த்தைகளால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்க்குமார் கார் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments