Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (15:24 IST)
அதிமுகவில் தற்போது உச்சகட்ட மோதல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார் 
 
அந்த கடிதத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைக்க முன்வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என சபாநாயகர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
 
மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் இருப்பதால் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் . அவரது இந்த கடிதத்தை அதிமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments