Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (15:16 IST)
சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில்,வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

 அடுத்த 48 மணிநேரத்திற்கு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்கிழக்கு அரபிக் கடலுக்கு நகரக்கூடும். இதையடுத்து, அடுத்த 48 மணிநேரத்தில் வடமேற்கு திரைசியில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும், இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

தமிழ்நாடு அரசு தலைமை காஜி காலமானார்: தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

இளம்பெண்ணை துரத்தி வெட்டிய முதியவர்.. அலறிக் கொண்டு ஓடிய பெண்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments