Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி: பா ரஞ்சித்

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (18:47 IST)
இசைஞானி இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி செய்வதாக இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் இசைஞானி இளையராஜா டாக்டர் அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பும், ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
 
 இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இளையராஜா அனைவருக்கும் இசையை கொண்டு சென்ற கலைஞனாக இருப்பதால் அவர் மூலம் சூழ்ச்சி செய்ய பாஜக முயற்சி செய்கிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments