Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கர ஆயுதங்களுடன் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (17:59 IST)
சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 6பேரை போலீசார் கைது செய்தனர்.
 
வியாசர்பாடிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் மாணவர்கள் ஆயுதத்துடன் பயணிப்பதாக போலீசார்க்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றபோது மணிகண்டன், சுதாகரன், மோகன், மலர்மன்னன், வசந்தகுமார், விக்கி ஆகிய 6 மாணவர்களை கைது செய்தனர்.
 
போலீசார் மாணவர்களை கைது செய்து விசாரித்த போது அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எனவும், மாநில கல்லூரி மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலால் அவர்கள் ஆயுதங்கள் எடுத்து சென்றதாக விசாரணையில் தெரிவித்தனர்.
 
இதே போல சமீபத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள்களுடன் ரெயிலில் பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments