Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கர ஆயுதங்களுடன் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (17:59 IST)
சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 6பேரை போலீசார் கைது செய்தனர்.
 
வியாசர்பாடிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் மாணவர்கள் ஆயுதத்துடன் பயணிப்பதாக போலீசார்க்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றபோது மணிகண்டன், சுதாகரன், மோகன், மலர்மன்னன், வசந்தகுமார், விக்கி ஆகிய 6 மாணவர்களை கைது செய்தனர்.
 
போலீசார் மாணவர்களை கைது செய்து விசாரித்த போது அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எனவும், மாநில கல்லூரி மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலால் அவர்கள் ஆயுதங்கள் எடுத்து சென்றதாக விசாரணையில் தெரிவித்தனர்.
 
இதே போல சமீபத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள்களுடன் ரெயிலில் பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments