Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 கோடி கடனுக்கு 2.85 கோடி ரூபாய் கமிஷன்… சிக்கிய ஊராட்சி மன்றத் தலைவர்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (11:22 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாச்சிக்கோட்டை என்ற கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவரான பன்னீர்செல்வம், கோவையில் மருத்துவமனை நடத்தும் மாதேஸ்வரன் என்பவருக்கு 100 கோடி கடன் பெற்றுத் தருவதாக சொல்லி அதற்கு கமிஷனாக 2.85 கோடி ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி கடன் பெற்றுத்தரவில்லை.

இதையடுத்து மாதேஸ்வரன் தன்னுடைய கமிஷன் தொகையைத் திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் பன்னிர்செல்வம். இந்நிலையில் மாதேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் பன்னீர் செல்வத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது போலிஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வீரனின் போர் தொடங்கிவிட்டது! - பிரதமர் மோடியை குறிப்பிட்டு ரஜினிகாந்த் ட்வீட்!

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! தவெக தலைவர் விஜய்..!

ஆபரேசன் சிந்தூர்: 80 பயங்கரவாதிகள் பலி.. மலைபோல் குவிக்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு..!

போர்க்கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி, நள்ளிரவில் தாக்கிய இந்தியா.. அசத்தல் திட்டம்..!

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி: உள்துறை அமைச்சர் அமித்ஷா

அடுத்த கட்டுரையில்
Show comments