Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரந்தூரில் புதிய விமான நிலையம்: 13 கிராம மக்களின் போராட்டம் திடீர் வாபஸ்...

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (13:17 IST)
பரந்தூரில் புதிய விமானம் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த 13 கிராம பொதுமக்கள் திடீரென போராட்டத்தை வாபஸ் பெற்று உள்ளதாக அறிவித்துள்ளனர். 
 
சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. ஆனால் இங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என அந்த பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வந்தனர் 
 
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13 கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழக அரசு சார்பில் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments