Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரிகள் பேச்சுவார்த்தை எதிரொலி: சிறுவனின் உடலை பெற்று கொண்ட பெற்றோர்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (18:52 IST)
அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து வேன் மோதி பலியான சிறுவனின் உடலை பெற்றோர்கள் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியது
 
இன்று காலை இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வேன் மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இதனையடுத்து பள்ளி தாளாளரை கைது செய்யும்வரை சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து அரசு அதிகாரிகள் சிறுவனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தற்போது சிறுவனின் உடலை பெற்றோர் வாங்க சம்மதித்து உள்ளதாக கூறப்படுகிறது
 
மேலும் நாளை காலை வளசரவாக்கத்தில் உள்ள சமாதியில் சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments