Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்!

sinoj
திங்கள், 1 ஏப்ரல் 2024 (18:34 IST)
தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி ஆரம்பித்த அட்மிஷன் 32 நாட்களில் 3 லட்சத்தை எட்டியுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்   கடந்த மார்ச் 1 ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் பெற்றோர் ஆர்வத்துடன் மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.
 
தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி ஆரம்பித்த அட்மிஷன் 32 நாட்களில் 3 லட்சத்தை எட்டியுள்ளது.
 
அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்த்துள்ளனர்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16,750 குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments