Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிச்சின்னம் அல்லது தனித்து போட்டி: பாரிவேந்தர் எம்பி உறுதி!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (16:41 IST)
தனிச் சின்னம் அல்லது தனித்து போட்டி என்ற முடிவை எடுப்போம் என திமுக கூட்டணியில் உள்ள பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளன. ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் உள்பட ஒருசில கட்சிகள் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று கூறியிருக்கும் நிலையில் தற்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றான பாரிவேந்தர் அவர்களின் கட்சியும் இதே முடிவை எடுத்துள்ளது 
 
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் இல்லை என்றால் தனித்து போட்டியிடுவோம் என பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் அவர்கள் உறுதிபட கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று குரலெழுப்பி வருவதால் இந்த சிக்கலுக்கு திமுக தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments