Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கி௫ஷ்ணராயபுரம் கிளை நுாலகத்தில் புரவலர் நன்கொடை

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (22:02 IST)
கி௫ஷ்ணராயபுரம் கிளை நுாலகத்தில் பேரூராட்சியை சோ்ந்த திருமதி. க. யுவராணி செயல் அலுவலர், ஆ. சவாிமுத்து வாிதண்டலா் இருவரும் தலா ரூ. 1000.00 செலுத்தி தங்களை புரவலராக இணைத்துக் கொண்டனா்.


கி௫ஷ்ணராயபுரம் கிளை நுாலகத்தில் புரவலர் சேர்க்கை திட்டத்தின் கீழ்  பேரூராட்சி மன்றக் கவுன்சிலர் திரு. ம. சசிகுமார்  அவா்களின் தாயாரும் பேரூராட்சி மன்றத் தலைவருமான திருமதி  சேதுமணி மகாலிங்கம்  அவா்களும்  கமலம் டிப்பாட்மென்ட் ஸ்டோா் உாிமையாளா் திரு. க. நாகராஜ் அவர்களும் தலா ரு. 10000.00 செலுத்தி தங்களை கொடையாளராக இணைத்துக் கொண்டனா்.

மேலும் பேரூராட்சியை சோ்ந்த திருமதி. க. யுவராணி செயல் அலுவலர், ஆ. சவாிமுத்து வாிதண்டலா் இருவரும் தலா ரூ. 1000.00 செலுத்தி தங்களை புரவலராக இணைத்துக் கொண்டனா்.

நன்கொடையாளா்களுக்கு நுாலகம் மற்றும் வாசகா் வட்டம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே செத்தாலும் பரவாயில்லை.. வெளியேற மறுக்கும் 79 வயது பாகிஸ்தான் முதியவர்..!

மே இறுதிவரை செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்து.. வெறிச்சோடிய காஷ்மீர்.. பெரும் நஷ்டம்..!

தயார் நிலையில் இந்திய போர்க்கப்பல்கள்.. அரபிக்கடலில் நிறுத்தி வைப்பு.. எந்த நேரத்திலும் போர்?

என் குழந்தைகள காப்பாத்துங்க ப்ளீஸ் சார்! இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தானியர்!

கோவை விமான நிலையத்தை சேதப்படுத்திய த.வெ.க தொண்டர்கள்! - போலீஸார் வழக்குப்பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments