Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு !

Pedestrian fare hike
Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (22:27 IST)
தமிழகத்தில் உள்ள 27 ரயில் நிலையங்களில் திடீரென்று நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சிதம்பரம், நீடா மங்கலம், நாகூர், நாகபட்டினம், மன்னார்குடி, வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, ஸ்ரீரங்கம், பொன்மலை, உள்ளிட்ட 27 ரயில்நிலையங்களில் நேற்று முதல் நடைமேடை கட்டணம் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், திருச்சி, தஞ்சை, விழுப்புரம், குடந்தை, மயிலாடுதுறை ந் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் இந்த ரயில்கட்டணம் ஏற்கனவே நடமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நடைமேடை கட்டண உயர்வு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments