Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் !

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (17:05 IST)
சென்னை மாநகரத்தில் சாலையில் வாகன விதிமீறல்களில் ஈடுபடும்வோருக்கு அபராதம் விதிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது என்று  சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளதாவது :
சிலர் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறையினரை மிரட்டி வருகின்றதாகவும் அவற்றைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அபராத ரசீதை வாகன உரிமையாளரிடம் கொடுக்காமல் வாகனத்தில் ஒட்டிச் செல்லும் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சாலையில் ஒரு காரில் எம்.எல்.ஏ மகன் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட போட்டோ வைரல் ஆனது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments