Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் விடுமுறை எதிரொலி: மெரீனாவில் குவிந்த பொதுமக்கள்

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (18:50 IST)
இந்த ஆண்டு தீபாவளி விடுமுறையாக 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆனதை அடுத்து நேற்று தீபாவளி கொண்டாடிய பொதுமக்கள் இன்று சென்னை மெரினாவில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று சென்னை மெரினாவில் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று மழை இல்லாத காரணத்தினால் சென்னை மெரினாவில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது 
 
பொதுமக்கள் தனிமனித இடைவெளியின்றி மெரினாவில் குவிந்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சனி ஞாயிறு என்பதால் அடுத்த இரண்டு நாட்களும் சென்னை மெரினாவில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூருக்கு சொந்த ஊருக்கு சென்ற போதிலும் சென்னை மெரினாவில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடி உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments